/* */

முல்லைப்பெரியாறு அணை: மீண்டும் 136 எடியை எட்டிய நீர் மட்டம்

முல்லைப்பெரியாறு அணையில் 20 நாள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

முல்லைப்பெரியாறு அணை: மீண்டும் 136 எடியை எட்டிய நீர் மட்டம்
X

முல்லைப்பெரியாறு அணை.

முல்லைப்பெரியாறு அணையில் கடந்த 20 நாட்களாக மழை குறைவாக இருந்தது. இதனால் நீர் மட்டம் மளமளவென சரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கி உள்ளது. இன்று பெரியாறு அணை, தேக்கடி பகுதிகளில் தலா 21.6 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையால் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அணை நீர் மட்டம் 136 அடியை எட்டி உள்ளது. வைகை அணைக்கு நீர் வரத்து 900ம் கனஅடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 769 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர் மட்டம் 70.05 அடியாக உள்ளது.

Updated On: 23 Aug 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி