/* */

கம்பம் அருகே வேன் மோதிய விபத்தில் தாய்- மகள் உயிரிழப்பு

கம்பம் அருகே அனுமந்தன்பட்டியில் வேன் மோதிய விபத்தில் தாய், மகள் பலியாகினர்.

HIGHLIGHTS

கம்பம் அருகே வேன் மோதிய விபத்தில்  தாய்- மகள் உயிரிழப்பு
X

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது40.) இவர் டூ வீலரில் தனது மனைவி கஸ்துாரி,(33) மகள் ஸ்ரீஜா, (16) மகன் ஹரீஸ்,( 14 )ஆகியோருடன் வீரபாண்டி திருவிழாவிற்கு வந்தார். கோயில் விழா முடித்து விட்டு இரவு 9 மணிக்கு டூ வீலரில் நான்கு பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனுமந்தன்பட்டிக்கு வந்து கொண்டிருந்த போது, அனுமந்தன்பட்டி ரோட்டோரம் நின்றிருந்த காரின் கதவு வேகமாக திறக்கப்பட்டது.

இந்த கதவில் மோதி நான்கு பேரும் கீழே விழுந்தனர். அப்போது சென்னையில் இருந்து சபரிமலை சென்ற வேன் கீழே விழுந்தவர்கள் மீது ஏறியது. இச்சம்பவத்தில் கஸ்துாரி, ஸ்ரீஜா சம்பவ இடத்திலேயே பலியாகினர். குமரேசனும், அவரது மகன் ஹரீசும் பலத்த காயமடைந்தனர். உத்தமபாளையம் போலீசார் வேன் டிரைவர் திவானை(34 )கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 May 2022 3:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!