/* */

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு

மாநிலம் முழுவதும் திறன் வாய்ந்த விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

திறன் வாய்ந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு பல லட்சம் பரிசு
X

மாநில அளவில் புதிய வேளாண் தொழில்நுட்பத்தை கண்டறிந்த விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும், சிறந்த வேளாண் கருவி கண்டறிந்த விவசாயிக்கு 2 லட்சம் ரூபாயும், சிறந்த அங்கக விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அங்கக விவசாயிக்கு இரண்டாம் பரிசாக 60 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. சிறந்த விவசாய பொருள் ஏற்றுமதியாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. பரிசு பெற தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்று விண்ணப்பங்களை இணைத்து வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தில் வரும் மார்ச் 21ம் தேதிக்குள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Updated On: 18 March 2022 3:24 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது