/* */

போடியில் மகளை கொன்று, தாயும் தீக்குளி்த்து தற்கொலை

போடியில் குடும்ப பிரச்னை காரணமாக மகளை கொலை செய்து, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

போடியில் மகளை கொன்று, தாயும் தீக்குளி்த்து தற்கொலை
X

பைல் படம்.

தேனி மாவட்டம், போடி மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த நல்லுச்சாமி மனைவி முத்துலட்சுமி, 26. இவர்களுக்கு ஹேமாஸ்ரீ என்ற எட்டு வயது குழந்தையும் இருந்தது. ஷேமாஸ்ரீ அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், முத்துலட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன் மகளையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் ஹேமாஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துலட்சுமி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். போடி தாலுகா போலீசார் குடும்ப பிரச்னையே இவர்களின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 July 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்