/* */

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

போடி அருகே டிப்பர் லாரி மீது டூ வீலர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

HIGHLIGHTS

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி:  உறவினர்கள் சாலை மறியல்
X

சடையாள்பட்டியில் விபத்தில் சிக்கிய டூ வீலர்

தேனி மாவட்டம் போடி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரது மகன் அஜ்மல்கான், 27. இவரும் உப்புக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதர், 20 என்பவரும், இன்று மாலை டூ வீலரில் சடையாள்பட்டி சென்றனர். சடையால்பட்டி பஸ்ஸ்டாப் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மீது, டூ வீலர் மோதியது.

இதில் அஜ்மல்கான் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஸ்ரீதருக்கு கால் முறிந்த நிலையில், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சம்பவத்தில், அஜ்மல்கான் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் சமரசம் செய்தனர். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...