/* */

போடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

போடியில் கெட்டுப்போன உணவு விற்கப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

போடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
X

உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் போடியில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன், போடி ஆய்வாளர் சுகன்யா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான் உட்பட அதிகாரிகள் குழு இன்று, போடியில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, மீன் மார்க்கெட் சென்ற அவர்கள், அங்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? மீனை பதப்படுத்த வேதிக்கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டீக்கடைகள், ஓட்டல்கள், இறைச்சிக்கடைகளில் ஆய்வு செய்து, தரக்குறைவான பொருட்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Updated On: 13 Oct 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?