/* */

தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தேனி அருகே இரண்டாம் திருமணம் செய்த வாலிபர் ஒருவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

தேனி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து  வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
X

தேனி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 34.) இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் குடித்து விட்டு ஊர் சுற்றியதால், மனைவி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கோவிந்தராஜ் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இது குறித்து கோவிந்தராஜின் மனைவி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவிந்தராஜையும், அவரது இரண்டாவது மனைவியையும் விசாரித்தனர். இதனால் மனம் உடைந்த கோவிந்தராஜ் போலீசில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 July 2022 6:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...