/* */

வைகை அணையில் இன்றும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

வைகை அணையி்ல் இருந்து 6வது நாளாக இன்றும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீ்ர் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வைகை அணையில் இன்றும் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
X

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பலத்த மழை பெய்தது. தேனி வீரபாண்டியில் 38 மி.மீ., உத்தமபாளையத்தில் 23.4 மி.மீ., சோத்துப்பாறையில் 36 மி.மீ., போடியில் 33.8 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 18.2 மி.மீ., மழை பதிவானது. மேகமலை வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

இந்த மழையால் வைகை ஆற்றில் விநாடிக்கு 3500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் மழை தொடர்வதால், வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வைகை அணையில் இருந்து இன்று காலை முதல் விநாடிக்கு 5090 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தமிழகப்பகுதி வழியாக விநாடிக்கு 1300 கனஅடி தண்ணீரும், கேரள பகுதி வழியாக மீதம் உள்ள உபரி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 5 Dec 2021 3:47 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு