/* */

தஞ்சை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

தஞ்சை அருகே, சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தஞ்சை அருகே  போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
X

தஞ்சை சேப்பனாவாரியை சேர்ந்தவர் பிரபுராஜ் மகன் ரகுபதி (19). பெயிண்டர். இவரும், தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த 17 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரகுபதி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

இதில் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து அப்பெண், தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரகுபதியை கைது செய்தனர்.

Updated On: 28 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...