/* */

தஞ்சையில் பத்திரிகையாளர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பு

தஞ்சையில், பத்திரிகையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தஞ்சையில் பத்திரிகையாளர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பு
X

தஞ்சையில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி நீர்மோர் தொடங்கி வைத்தார்.

கோடைகாலம் தொடங்கியதை அடுத்து கடும் வெப்பம் வாட்டி வருகிறது. இதையடுத்து தஞ்சை மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சார்பில், ஆற்றுப் பாலம் பகுதியில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை துணை மேயர் அஞ்சுகம் பூபதி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழங்கள் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் தினமும் நீர் மோர் மற்றும் பழவகைகள் வழங்கப்பட உள்ளது.

Updated On: 1 April 2022 12:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!