/* */

தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்

தங்கள் வீடுகளில் சிறிய பாத்திரத்தில் கால்நடைகளுக்கும் தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

தண்ணீரை தேடி அலையும் கால்நடைகள்
X

தமிழகத்தில் அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு பகுதியில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதால் கால்நடைகளுக்கு போதிய தண்ணீரின்றி, சாலைகளில் தண்ணீர் தேடி அலைகிறது. ஆடு, மாடு, பறவைகளும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் வீடு வாசல்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 29 March 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...