/* */

தஞ்சையில் செல்போன் கடையில் திருட்டு

தஞ்சையில் செல்போன் கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் செல்போன் கடையில் திருட்டு
X

தஞ்சையை சேர்ந்தவர் செல்வபாரதி ( 32). இவர் தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் பழுது பார்ப்பதற்காக தங்களது செல்போன்களை கொடுத்துள்ளனர். கடையை பூட்டிவிட்டு செல்வபாரதி வீட்டுக்கு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு வாடிக்கையாளர்கள் சர்வீசுக்காக கொடுத்திருந்த 10-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். மேலும் அருகே உள்ள 2 செல்போன் கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 16 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா