/* */

கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

HIGHLIGHTS

கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தகவல்
X

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குறுவை சாகுபடி பயிர் கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை, திருவாருர் நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான கடன் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், பெரியசாமி நியாய விலைக் கடைகளில் தரம் இல்லாத அரிசி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்.

சிறு குறு விவசாயிகள் என பாகுபாடு இன்றி அனைவரையும் உறுப்பினராக்கி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது முறைகேடு வந்தால் அதன் அடிப்படையில் நிர்வாகிகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்க 11 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 8 Jun 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!