/* */

தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் இன்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்.
X

பைல் படம்

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கம், மேம்பாலம் அருகில் உள்ள இந்திய குழந்தைகள் நலசங்கம், மகர்நோம்புசாவடி ஆரம்ப சுகாதார நிலையம், கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கோவாக்ஷீன், கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை, இதனால் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தடுப்பூசி மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்தவுடன் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆனையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Jun 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...