/* */

கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
X

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம்பகுதி டாஸ்மாக் கடை விற்பனையாளரான மாற்றுத் திறனாளி துளசிதாஸ் சமூக விரோதிகளால் கடை வாசலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

விற்பனையாளர் ராமு காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் இன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் பணியாளர்கள் தங்களுக்கு பணியில் பாதுகாப்பு வழங்க வேண்டும், துளசிதாஸ் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Updated On: 6 Oct 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !