/* */

தஞ்சை அருகே அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேன் பறிமுதல்

போலீசார் லோடு வேனை வழிமறித்தபோது வேனில் வந்தவர்கள் தப்பியோடியதால் மணல் கடத்திய அந்தவாகனத்தை பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

தஞ்சை அருகே  அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேன் பறிமுதல்
X

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அனுமதியின்றி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லோடுவேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கீழபொதகிரி குட்டி வாய்க்கால் பகுதியில் சப்-இனஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் மற்றும் போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு லோடு வேனை வழிமறித்தனர். இதில் போலீசாரை கண்டவுடன் லோடு வேனில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். தொடர்ந்து போலீசார் அந்த வேனை சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடுவேனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வேனில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 28 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்