/* */

தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்

தஞ்சையில் மாலை நேர அங்காடியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

HIGHLIGHTS

தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்
X

சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

தஞ்சை திலகர் திடல் அருகே மாலை நேர அங்காடி உள்ளது. இங்கு 85க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அங்காடி திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் கடை வாடகை சரியாக செலுத்தாததாலும், வேறு கட்டிடம் கட்ட வேண்டி உள்ளதாலும் அங்காடியை இடிக்க முடிவு செய்துள்ளதாக கூறி நீங்கள் காலி செய்யுங்கள் என கூறியதாக தெரிகிறது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை இடிக்க கூடாது என்று கோஷமிட்டனர். மேலும் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொழில் செய்து வரும் இந்த கட்டிடத்தை இடித்தால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் எனவும் இந்த முடிவை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை எடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Updated On: 10 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்