/* */

10,813 தபால் வாக்குகள்-தஞ்சாவூர் கலெக்டர் பேட்டி

10,813 தபால் வாக்குகள்-தஞ்சாவூர் கலெக்டர் பேட்டி
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10,813 தபால் வாக்குகள் இதுவரை பெறப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் அலுவலர்கள் இன்று தங்களுடைய தபால் வாக்கினை தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் பதிவு செய்தனர். இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அந்த தொகுதிக்கு உட்பட்ட அலுவலகத்தில் போலீசார் தபால் வாக்குகளை செலுத்தினர்.

தபால் வாக்குகள் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதுவரை, அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் 8,383 பெறப்பட்டுள்ளதாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,430 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், தஞ்சை மாவட்டத்தில் மொத்தம், இதுவரை 10,813 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Updated On: 1 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்