/* */

பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி 600 கிலோ காய்கறிகள் இனிப்புடன் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகத்தன்று சிவன் ஆலயங்களில் வழிபட்டால் வாழ்வில் அனைத்து சகல சௌபாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்

HIGHLIGHTS

பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி 600 கிலோ காய்கறிகள்  இனிப்புடன் அன்னாபிஷேகம்
X

தஞ்சை பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி மற்றும் 600 கிலோ காய்கறிகள் மற்றும் இனிப்புடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

ஐப்பசி பவுர்ணமி அன்று சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி பவுர்ணமியன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள பெருவுடையாருக்கு 750 கிலோ அரிசி, 600 கிலோ காய்கறி மற்றும் இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அன்னாபிஷேகத்தன்று சிவன் ஆலயங்களில் வழிபட்டால் வாழ்வில் அனைத்து சகல சௌபாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம். இந்நிலையில் அன்னாபிஷேகம் முடிந்து, அன்னம் நீர்நிலைகளில் கரைக்கப்படும் எனவும், இதன்மூலம் அனைத்து ஜீவராசிகளும் உணவு கிடைக்கும் என்பது ஐதீகம் என சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...