/* */

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை மேயர்

களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி

HIGHLIGHTS

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை மேயர்
X

தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்

களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என தஞ்சை மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் மணிகண்டன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று தேர் தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் சண்.ராமநாதன் உறுதி அளித்துள்ளார்.

Updated On: 29 April 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா