/* */

தஞ்சையில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணி: மேயர் தொடங்கி வைத்தார்

தஞ்சையில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணியை, மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தஞ்சையில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணி: மேயர் தொடங்கி வைத்தார்
X

தஞ்சாவூரில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணியை மாநகர மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் செவிலிய மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றும், மரம் வளர்ப்போம் இயற்கை வளங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் துணைமேயர் அஞ்சுகம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 April 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு