/* */

நிதிநிலை அறிக்கை: அமைச்சர் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நிதிநிலை அறிக்கை: அமைச்சர் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்
X

தமிழக அரசின் தனி விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தொடங்கியது. இதில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் விவசாயிகளின் கருத்து கேட்டு, நிதி நிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டுமென ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 13 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!