/* */

தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு

தஞ்சையில் தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் தொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

HIGHLIGHTS

தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்-  4 பேர் மீது வழக்கு
X

தஞ்சை பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் அருள்பாபு (வயது 41) ஆட்டோ டிரைவர். இவர் பள்ளியக்ரஹாரம் கடைதெருவில் ஆட்டோ முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ், கார்த்திகேயன், உதயகுமார், கார்த்திக் ஆகிய 4 பேர் எதற்காக தேர்தலில், எதிர்த்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டாய் என கூறி அருள்பாபுவை சரமாரியாக தாக்கி, ஆட்டோ கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும் ஜாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அருள்பாபு கொடுத்த புகாரின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் வழக்குப்பதிவு செய்து தினேஷ் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 25 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்