/* */

பட்டுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டி படுகொலை

பட்டுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

பட்டுக்கோட்டை அருகே இளைஞர் வெட்டி படுகொலை
X

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம்,33., விவசாயி. இவருடைய தம்பி ஆனந்த்குமார். கடந்த 2017ம் ஆண்டு ஆனந்த்குமாருக்கும், அதை ஊரை சேர்ந்த ரித்தீஸ் என்பவருக்கும் தகராறில், ரித்தீஸ் கையை ஆனந்தகுமார் வெட்டியதில் ரீத்தீஸ் கையில் காயம் ஏற்பட்டடுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது .

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மாணிக்கவாசகம் வயலுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பிய நிலையில், சின்னாத்தங்கரை என்ற இடத்தில், மாணிக்கவாசகத்தை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

சம்பவ இடத்திலேயே மாணிக்கவாசகம் இறந்தார். இது குறித்து தகவலறிந்த மதுக்கூர் போலீசார், மாணிக்கவாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 4 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’