/* */

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வினியோகம்

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் 3 ஆயிரம் முக கவசம் வினியோகம்
X

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிளை சார்பில் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு என பாபநாசம் ரயில் நிலையத்தில் புங்கன், வேம்பு, பாதாம் உள்ளிட்ட 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாபநாசம் கிளை புரவலரும், ஆயுட்கால உறுப்பினரும், தி.மு.க. பிரமுகருமான நவநீதகிருஷ்ணன், தஞ்சை ஊரக உட்கோட்ட காவல் சரகங்களில் பணியாற்றக் கூடிய காவலர்களுக்கு 3 ஆயிரம் முகக் கவசங்களை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணியிடம் வழங்கினார்.

Updated On: 19 Jan 2022 7:09 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு