/* */

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை

சிறுமியை கடத்தி சென்றதாக ஒரத்தநாடு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகிறனர்

HIGHLIGHTS

சிறுமி கடத்தப்பட்டதாக புகார்: வழக்குப்பதிந்து  காவல்துறையினர் விசாரணை
X

பைல்படம்

சிறுமி கடத்தப்பட்டதாக, தந்தை கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரைத் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, கருக்காடிபட்டி மேல தோப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகள் கலையரசி (17). நேற்று இரவு, கலையரசி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து கலையரசியின் தந்தை நாகராஜன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கலையரசியை தேடி வந்தனர். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் என்ற வாலிபர் கலையரசியை கடத்தி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை ஒரத்தநாடு போலீசார் தேடி வருகிறனர்.

Updated On: 13 Sep 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு