/* */

செவிலியர்களுக்கு தொற்று உறுதியானதால் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடல்

பணியிலிருந்த செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

HIGHLIGHTS

செவிலியர்களுக்கு தொற்று உறுதியானதால்  திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடல்
X

திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 38,057 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த 4 செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீசியன் உள்ளிட்ட 5 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து மருத்தவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

Updated On: 22 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்