/* */

ஆரியபடை வீடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

ஆரியபடை வீடு ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆரியபடை வீடு ஊராட்சியில்  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
X

ஆரியபடைவீடு ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.

கும்பகோணம் ஒன்றியம் ஆரியபடை வீடு ஊராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் முத்துச்செல்வம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் செல்வராஜ், ஒன்றிய பொறுப்பு உறுப்பினர் இளங்கோ, கூட்டுறவு சங்க தலைவர் மணிவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணம், தஞ்சை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன், ஊராட்சி கிளை செயலாளர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?