/* */

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது

HIGHLIGHTS

பந்தநல்லூரில் 20 லிட்டர் சாராயம் பறிமுதல் - ஒருவர் கைது
X

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாண்டிச்சேரி சாராயம் மற்றும் மணல் திருட்டு தொடர்பாக ரோந்து செய்து வரப்பட்டது. இந்நிலையில் இன்று பந்தநல்லூர் காவல் நிலைய சரகம் புலிதிகுடி கிராமத்தில் பாண்டிச்சேரி சாராயம் விற்பது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் புலிதிகுடி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் சரண்ராஜ் (29), செல்வராஜ் மனைவி விஜயா (60) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்த போது விஜயா போலீசை கண்டதும் தலைமறைவாகிவிட்டார். சரண்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 1 Jun 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  6. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  7. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  9. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  10. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...