/* */

கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார தொழிற்சங்க ஊழியர்கள் 

கும்பகோணம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டட்திற்கு பொறியாளர் சங்க நிர்வாகி குணசீலன் தலைமை தாங்கினார். மின்சாரவாரிய தொழிலாளர் நலக்கூட்டமைப்பு நிர்வாகி மோகன்தாஸ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பஞ்சு ராஜேந்திரன், சேரலாதன், அண்ணாதுரை, முருகேசன், சிஐடியூ தெய்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரும் மின்சார மசோதா 2021 உடனே திரும்பப்பெற வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் நிர்வாகி முருகையன், பொறியாளர் சங்க நிர்வாகி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 19 July 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு