/* */

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறையை பின்பற்றாத 10 கடைகளுக்கு சீல் வைப்பு
X

கும்பகோணத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 10 கடைகளை மூடி நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தஞ்சாவூர் மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் மளிகை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கும்பகோணத்தில் நேற்று உச்சிபிள்ளையார்கோயில் பகுதியில் சிறிய அளவிலான துணிக்கடைகள், பாத்திரக்கடைகள், நகைக்கடைகள் என 10 கடைகள் திறந்திருந்தது.

இதையடுத்து வட்டாட்சியர் கண்ணன் முன்னிலையில், காவல் ஆய்வாளர்கள் மணிவேல், அழகேசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், திறந்திருந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Updated On: 22 Jun 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?