/* */

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து, விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித

HIGHLIGHTS

குற்றாலத்தில்  அனைத்து அருவிகளிலும்  கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
X

பைல் படம்

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தை சுற்றி சில தினங்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மெயின் அருவி பழைய குற்றாலம் புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு காணப்படுகிறது ஏற்கெனவே குற்றால சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சீசன் போல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

Updated On: 4 Sep 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...