/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் நாளை விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் நாளை விடுமுறை
X

தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19.02.2022 அன்று நடைபெற உள்ளது.

இத்தேர்தல் நடைபெறும் நாளில் சம்மந்தப்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையாெட்டி மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் அன்றைய தினம் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் எனவும், விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ அல்லது சம்பள குறைப்போ செய்யக்கூடாது. இந்த உத்தரவுகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 18 Feb 2022 2:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?