/* */

உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி கலெக்டர்எச்சரிக்கை

பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு இல்லை.

HIGHLIGHTS

உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி கலெக்டர்எச்சரிக்கை
X

டிஏபி உரம் மாதிரி படம்.

தென்காசி மாவட்டத்தில் 2021-22ம் ஆண்டு கார் பருவ சாகுபடிக்கு தேவையான அளவு உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள் உட்பட அனைத்து இடுபொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது யூரியா 4560 மெட்ரிக் டன் டி.ஏ.பி 510 மெட்ரிக் டன், பொட்டாஷ் 990 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2670 மெட்ரிக் டன் தனியார் விற்பனை நிலையங்களிலும் கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நாட்களிலும் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வேளாண்மைப் பணிகளுக்கான இடுபொருட்களான உரங்கள், பூச்சி மருந்துகள் மற்றும் விதை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனையாளர்கள் அனுமதிக்கப்பட்ட விலையிலேயே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு ஏதுவும் செய்யாமல் மானியத்துடன் பழைய விலையாகிய மூடை ஒன்றுக்கு ரூ.1200- என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும் என அனைத்து உர விற்பனையாளர்களையும் மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 21 May 2021 11:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்