/* */

தென்காசி மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்கு பதிவு

தென்காசி மாவட்டத்தில் ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.78 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்கு பதிவு
X

வாக்கு பதிவு பைல் படம்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 10.78 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 12.02% , கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்10.08% , கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 10.65% , மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 11. 24% வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 9.22% வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வாக்குப் பதிவு விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Updated On: 6 Oct 2021 5:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு