/* */

உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது

உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கற்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல பாட்டாகுறிச்சியில் போலீசார், ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டவிரோதமாக அனுமதியில்லாமல் டிராக்டரில் கற்களை திருட முயன்ற சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (23) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து டிராக்டர் வாகனம் மற்றும் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 17 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  4. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  5. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  6. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  7. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  8. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  9. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  10. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை