/* */

குற்றால அருவிக்கரைகளில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

தென்காசி மாவட்டம், குற்றால அருவிக்கரைகளில், ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

குற்றால அருவிக்கரைகளில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு
X

குற்றால அருவிக் கரைகளில்,  ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகள், வரும் 20ஆம் தேதி முதல், பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அருவிக்கரை பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, தென்காசி ஒன்றியக்குழு தலைவர் சேக் அப்துல்லா மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?