/* */

பொங்கல் பரிசுத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம்

பொங்கல் பரிசுத்தொகை ரூ.5,000 வழங்கக்கோரி, தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பொங்கல் பரிசுத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன ஆர்ப்பாட்டம்
X

பொங்கல் பரிசுத் தொகை 5,000 வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பானை உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பொங்கல் பரிசுத் தொகை ரூ 5000 வழங்கக்கோரி, இந்து தேசிய கட்சி சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போராட்டத்துக்கு, காவல்துறை அதற்கு அனுமதி வழங்காததால், மாநிலச் செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் பானை ஏந்தி நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.

Updated On: 5 Jan 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்