/* */

தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர் வாழ்த்து

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தென்காசியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவனுக்கு காவல்துறையினர் வாழ்த்து
X

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து தென்காசி காவல் துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த தென்காசி காவல் துறையினர்.

தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி ICI அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசி மேல பாறையடி தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் காளிதாஸ் என்பவரை தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளினர்கள் மாணவனின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து செதஸ்கோப் வழங்கி தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். தனது வீட்டிற்கு வந்து வாழ்த்து தெரிவித்த காவல்துறையினருக்கு காளிதாஸ் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்

Updated On: 8 Feb 2022 7:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்