/* */

தென்காசியில் மின் ஒயர் அறுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

தென்காசியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

தென்காசியில் மின் ஒயர் அறுந்து மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
X

தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கிலி. இவர் இன்று மாலை குத்துக்கல்வலசை சேர்ந்த முருகேசன் என்பவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மின் கம்பத்தில் உள்ள மின் ஒயர் அறுந்து விழுந்துள்ளது.

அதனை கையில் எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 5 Aug 2021 2:50 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...