/* */

கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விடுமுறை

கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கீழப்பாவூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விடுமுறை
X

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகாஷ். 

தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாவூர் கிராம ஊராட்சி வார்டு எண்-1 உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 9ம் தேதி காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வரும் 9ம் தேதி மேலப்பாவூர் கிராம ஊராட்சி பகுதிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அந்நாளில் மேற்கூறிய கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 July 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...