Begin typing your search above and press return to search.
குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம்
தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகள் உள்ளது. இங்கு இன்று காலை முதல் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அப்போது வாக்கு மையத்திற்கு வந்த தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வாக்கு மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஓட்டு போடும் வரும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ததற்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அவர் 100 மீட்டரில் திமுகவினர் இருந்ததால் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் கூறியதற்கு காவல்துறையினரிடம் மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.