/* */

குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம்

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

HIGHLIGHTS

குற்றாலத்தில் திமுக மாவட்ட செயலாளர் காவல்துறையிடம் வாக்குவாதம்
X

தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குற்றாலம் பேரூராட்சியில் 8 வார்டுகள் உள்ளது. இங்கு இன்று காலை முதல் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அப்போது வாக்கு மையத்திற்கு வந்த தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வாக்கு மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஓட்டு போடும் வரும் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்ததற்காக காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் 100 மீட்டரில் திமுகவினர் இருந்ததால் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் கூறியதற்கு காவல்துறையினரிடம் மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Updated On: 19 Feb 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!