நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Teacher Awards - நடப்பாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்தார்.
HIGHLIGHTS
Teacher Awards - தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வருடம்தோறும் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த ஆசிரியர் விருது ஆசிரியர்களை பாராட்டுவார். இதன் அடிப்படையில் நடப்பாண்டில் விருது பெற்ற ஆசிரியர்களை அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இவ்விழாவில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற தென்காசி மாவட்டத்தை சார்ந்த ஆசிரியப் பெருமக்கள்
பழனிக்குமார், (இடைநிலை ஆசிரியர் திருநாவுக்கரசு துவக்கப்பள்ளி கிருஷ்ணாபுரம்), மைக்கேல்ராஜ் (தலைமை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பாண்டியாபுரம்), சங்கர்ராம் (தமிழாசிரியர் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சங்கரன்கோவில்), சுரேஷ்குமார் (அறிவியல் ஆசிரியர், இராமசுவாமி பிள்ளை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி), ரோஸிலின் செல்வராணி, (புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி அகரக்கட்டு) சுகுணா பரமானந்தா (தலைமை ஆசிரியை நடுநிலைப் பள்ளி தி.நபுதுக்குடி), மணிமேகலை. (தலைமையாசிரியை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி,சங்கரன்கோவில்), கலையரசி (முதல்வர். மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கரிவலம்வந்தநல்லூர்) ஆகிய ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2