/* */

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பாதுகாப்பாக உரம் தெளிப்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு அளித்த செயல் விளக்கம்
X

தென்காசி வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் கிள்ளிக்குளம் பகுதியில் வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் இன்று கீழப்புலியூர் பகுதி விவசாயிகளுக்கு 4ம் ஆண்டு மாணவிகள் நெற்பயிர்களுக்கு இயற்கை மருந்து தெளிப்பது மற்றும் இரசாயன மருந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

இதுகூறித்து அக்கல்லூரி மாணவிகள் கூறுகையில்

தங்கள் கல்லூரி வாயிலாக உரங்கள், எதிர் நுண்ணுயிரி உள்ளிட்ட 7 வகையான விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் இயற்கை முறையில் தயார் செய்து வருகிறோம். இதில் இன்று பாக்டீரியா எதிர் நூண்ணுயிரி திரவம் மற்றும் திடவடிவில் உள்ளது. இதனை எவ்வாறு விளை நிலங்களுக்கு பயன்படுத்துவது என்றும், இதனை பயன்படுத்துவதால் மண்ணுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் செயல்விளக்கம்கொடுத்து வருகிறோம் என்றனர்.

இந்நிகழ்ச்சியில் பயிர் நோயியல் துறை உதவி பேராசியர் ரஜினி மாலா, விவசாய சங்க தலைவர் பெரியசாமி மற்றும் மாணவிகள் , விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2022 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?