/* */

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா: கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா: கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு
X

சுரண்டையில் தாய்ப்பால் வார விழா கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு

உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சுரண்டை ஊட்டச்சத்து மையத்தில் தாய்ப்பால் வார விழாவும், கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹெப்சிபா பியூலா தலைமை வகித்தார். ‌‌ஊட்டச்சத்து மைய பொறுப்பாளர் இந்திரா வரவேற்றார். சுரண்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சாம் அருள் மனோஜ் தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதற்காக கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து எடுத்து கொள்ள வேண்டிய அவசியம், குறித்து பேசினார். டாக்டர் மீனா தேவி, சமூக ஆர்வலர் செல்வசுந்தரி சசிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தொகுப்பினை சசிகுமார் வழங்கினார்.

Updated On: 4 Aug 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...