Begin typing your search above and press return to search.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
தென்காசியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசியில் அஞ்சல் அலுவலகம் அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் , பெட்ரோல் டீசல் மீதான வரியை திரும்பப் பெறக் கோரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.