/* */

கந்துவட்டி கடன்: சங்கரன்கோவிலில் இளம்பெண் தற்கொலை முயற்சி

சங்கரன்கோவிலில், இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கந்துவட்டி கடன்: சங்கரன்கோவிலில் இளம்பெண் தற்கொலை முயற்சி
X

கோப்பு படம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஓடைத்தெருவில் வசித்து வருபவர், மாரியப்பனின் மனைவி முத்துலெட்சுமி, வயது 35, இவர், திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முத்துலெட்சுமி தற்கொலைக்கு முயன்றதற்கு, கந்துவட்டிக்கு கடன் கட்ட முடியாமல் போனதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து, சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?