/* */

இரண்டு மணி நேர பேச்சுவார்த்தை: விநாயகர் சிலையை வைத்த இந்து முன்னணியினர்

சங்கரன்கோவிலில் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு விநாயகர் சிலையை வைத்த இந்து முன்னணியினர்.

HIGHLIGHTS

இரண்டு மணி நேர பேச்சுவார்த்தை: விநாயகர் சிலையை வைத்த இந்து முன்னணியினர்
X

சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் முன்பு வைக்கப்பட்டடுள்ள விநாயகர் சிலை. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆண்டு தோறும் நகர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவில் முன்பு உள்ள காந்தி மண்டபத்தில் விநாயகர் சிலையை வைக்க காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அதனை மீறி சிலை வைக்கப்படும் என இந்து முன்னணியினர் அறிவித்தனர். இதனையடுத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்தை நடத்திய காவல்துறையினர், பின்பு விநாயகர் சிலை வைக்க அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜா தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?