/* */

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி சங்கரன்கோவில் அருகே உள்ள தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

HIGHLIGHTS

உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை
X

சங்கரன்கோவில் அருகே உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சங்கரன்கோவில் அருகே உக்ரைனில் அமைதி நிலவ வேண்டி தூய ஆவி திருத்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் தூய ஆவி திருத்தலத்தில் உக்ரேனில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் போரினால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பதுங்கு குழியில் தங்கி வரும் சூழலினால் அவர்களின் அடிப்படை தேவைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் போரானது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்கச் சென்றவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே உக்ரைனில் அமைதி நிலவ வேண்டியும் ரஷ்யா போரை உடனடியாக நிறுத்தி அகிம்சை முறையில் செயல்பட வேண்டும் என பாஸ்டர் ஜேசு மைக்கேல் ராஜ், அருள் ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறித்தவ மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Updated On: 27 Feb 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...