/* */

சங்கரன்கோவிலில் அதிநவீன கூடைப்பந்து விளையாட்டு மைதானம்: டிஎஸ்பி திறந்து வைப்பு

சங்கரன்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் அதிநவீன கூடைப்பந்து விளையாட்டு மைதானம்: டிஎஸ்பி திறந்து வைப்பு
X

சங்கரன்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

சங்கரன்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நகர கூடை பந்து கழகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதில் ஏராளமான கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!